ரயில்வே துறையில் நிரந்தர அரசு வேலை | உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ! -->

ரயில்வே துறையில் நிரந்தர அரசு வேலை | உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ!

 ரயில்வே துறையில் நிரந்தர அரசு வேலை | உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ!


South East Central Railway ஆனது Sports Quota-வில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 21 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


நிறுவனம்

ரயில்வே

பணியின் பெயர்

Sports Quota

பணியிடங்கள்

21

 

விண்ணப்பிக்க கடைசி தேதி

25.12.2022

விண்ணப்பிக்கும் முறை

Online

 

ரயில்வே காலிப்பணியிடங்கள்:-

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Sports Quota-வில் காலியாக உள்ள பணிகளுக்கென மொத்தம் 21 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sports Quota கல்வி தகுதி:-

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு டிகிரி/ B.Sc / 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் Steno தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ரயில்வே வயது வரம்பு:-

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்ககளின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 25 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Sports Quota ஊதிய விவரம்:-

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் 7th CPC Level 2 முதல் 5 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே விண்ணப்பக்கட்டணம்:-

SC, ST மற்றும் பெண்கள் விண்ணப்பதாரர்களை தவிர மற்றவர்கள் Trial -ல் கலந்துகொள்ள ரூ.500/- கட்டணமும் செலுத்த வேண்டும்

Sports Quota தேர்வு செய்யப்படும் முறை:-

தகுதியான விண்ணப்பதாரர்கள் Achievement, Skills மற்றும் கல்வி தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:-

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 25.12.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.




 

 

 

 

 











أحدث أقدم
close