வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டம் -->

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டம்



வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டம்*

 வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றவர்கள் உதவித் தொகை பெற தகுதி பெற்றவர்கள் ஆவர்

வயது வரம்பு:
 SC பிரிவினர் 45 வயதுக்குள்.

 இதர பிரிவினர் ( BC,MBC)
 40 வயதுக்குள்

கல்வி தகுதி:
     SSLC,  Below SSLC, HSC/Diploma,  Degree (BA, B.SC,B.COM, BBA)
 படித்தவர்கள் உதவித்தொகை பெறலாம்.

 Below SSLC 200/-
 SSLC.            300/-
 HSC.              400/-
 Degree.          600/-
( மாதம் ஒன்றுக்கு)

 மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இந்த உதவித் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

👉 பொறியியல், மருத்துவம், வேளாண்மை படித்தவர்கள் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்க இயலாது

👉 திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை அலுவலக வேலை நாட்களில் உதவித்தொகை விண்ணப்பத்தை நேரில் பெறலாம் அல்லது இதன் கீழே உள்ள  விண்ணப்பத்தை Download செய்தும் விண்ணப்பிக்கலாம்!

இந்த  செய்தியை அனைத்து Whatsapp நண்பர்களுக்கும்_ பகிருங்கள்! இந்த தகவல் நமது மாவட்டத்தைச் சேர்ந்த பலர் பயன் பெற ஏதுவாகும்.

ஏற்கனவே உதவித்தொகை பெற்றவர்கள் தற்போது  உதவித்தொகை பெற்று வருபவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியதில்லை.

DOWNLOAD APPLICATION FORM
أحدث أقدم
close