சமூக நலத்துறையில் நிரந்தரவேலை வாய்ப்பு -->

சமூக நலத்துறையில் நிரந்தரவேலை வாய்ப்பு


சமூக நலத்துறையில் பல்வேறு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10 ஆம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மதுரை மாவட்டத்தில் சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 5 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 19.12.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.


மைய நிர்வாகி

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : இளங்கலை சட்டம் அல்லது முதுகலை சமூகப் பணியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 5 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ. 30,000

வழக்கு பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : இளங்கலை சமூகப் பணியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 1 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ. 15,000

பல்நோக்கு மருத்துவ பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

சம்பளம் : ரூ. 6,400

காவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

சம்பளம் : ரூ. 10,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


முகவரி : District Social Welfare Officer, District Social Welfare Office, Third Floor, Additional Building of Collectorate, Madurai – 20

விண்ணப்பிக்க கடைசி தேதி : 19.12.2022


NOTIFICATION LINK 

APPLICATION LINK

أحدث أقدم
close