தமிழ்நாடு
அரசின்
கொரோனா
பெருந்தொற்றினால்
சார்பில்
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாரிசுதாரர்களுக்கு ரூ.50.000/ அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
(ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) நிதி உதவி வழங்க
அதனடிப்படையில்,
உயிரிழந்தவர்களின்
குடும்பத்தினர்
வாரிசுதாரர்கள் அரசின் இழப்பீட்டு உதவித் தொகை பெறுவதை
எளிமையாக்கும் வகையில் https://www.tn.gov.in என்னும் தமிழ்நாடு அரசு இணையதள முகவரியில் "வாட்ஸ் நியூ (what's new) பகுதியில் "Ex-Gratia for Covid-19" என்னும் விண்ணப்பத்திற்கான இணைப்பை தேர்வுசெய்து. பெறலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
ஆன்லைன் (Online) மூலம் விண்ணப்பிக்கலாம்.
Direct Link